FEATURED

உலக தண்ணீர் தினம்: வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் பயன்பாடுப் பற்றிய கருத்தரங்கம்!

உலக தண்ணீர் தினம்: வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் பயன்பாடுப் பற்றிய கருத்தரங்கம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் உலக தண்ணீர் தினம் உருவாக்கம்,சேமிப்பு பயன்பாடு, சிக்கனம், பாதுகாப்பு , எதிர்கால இலக்கு, மருத்துவத்தில் பங்கு என்பன பற்றிய கருத்தரங்கம்
டாக்டர் காளிச்செல்வம் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞர் மணி , எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக், முன்னிலை வகித்தனர்

இந்நிகழ்வில் வந்தை குமரன், வெற்றி அறிவொளி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்ற செவிலியர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *