FEATURED

வந்தவாசி:அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ 5 கோடி மதிப்பில் அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிடம்!

வந்தவாசி:அரசு மருத்துவமனையை
தரம் உயர்த்த ரூ 5 கோடி மதிப்பில் அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிடம்!

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி  நகரில் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ 5 கோடி மதிப்பிலான அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம்  கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி  நேற்று நடைப்பெற்றது

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.அம்பேத்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்வை துவக்கி வைத்தார்

உடன் செயற்குழு உறுப்பினர் கே.ஆர். சீதாபதி நகர கழக செயலாளர் தயாளன் நகர மன்றத்தலைவர் எச் ஜலால் நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான்  மற்றும்
கண்காணிப்புபொறியாளர்-செயற்பொறியாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *